நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தென்காசியில் மர்மக் காய்ச்சலுக்கு இளம் பெண் பலி

தென்காசி பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் ஒருவர் பலியானார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:31 am

பா.​ பிரகாஷ்

தென்காசி பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் ஒருவர் பலியானார்.

தென்காசியில் மங்கம்மா சாலையில் வசிப்பவர் சுரேந்திரன். இவரது மனைவி சரசுவதி (28). இவர் இரு தினங்களுக்கு முன்னர் மர்மக் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதை அடுத்து அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டார். இதனிடையே இன்று காலை அவர் உயிரிழந்தார். இது தென்காசி பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.