இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்க வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் வருவதால், தற்காப்புக்காக து்பபாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்க வேண்டும்








