விவசாயிகளின் பிரச்னையை தீர்க்காமல் அம்மா திட்டம் தொடங்குவதிலேயே முதல்வர் கவனம் செலுத்துகிறார்: மாணிக்கம் தாகூர்
தமிழகத்தில் விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்காமல் அம்மா திட்டம் தொடங்குவதிலேயே முதல்வர் கவனம் செலுத்தி வருவதாக மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டினார்.








