எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆம்பூரில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தில் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்னை ஆகியவற்றைக் கண்டித்து, பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:28 pm

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தில் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்னை ஆகியவற்றைக் கண்டித்து, பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவலாபுரம் கிராமப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், சுத்தமான குடிநீர் வழங்கக் கோரியும் அவ்வூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.