அறிவித்த திட்டங்களை முதல்வர் முழுமையாக செயல்படுத்தி வருகிறார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை தாலிக்கு தங்கம் விழா நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு









