கிராமங்களில் பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும்: நீதிபதி பாலகிருஷ்ணன்
விருதுநகர் அருகே கோட்டநத்தம் ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. விருதுநகர் சட்டப்பணிகள் குழு, கோட்டையூர் பிளாரன்ஸ் நைட்டிங்கேள் பெண்கள் மற்றும்









