விருதுநகர் அருகே பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி: தந்தை, மகன்களுக்கு 6 மாதம் சிறைதண்டனை
விருதுநகர் மேலரத வீதியைச் சேர்ந்தவர் பிரேமலதா(45). இவரிடம் தூத்துக்குடியைச் சேர்ந்த பரமசிவம் மற்றும் அவரது மகன்களான ராதாகிருஷ்ணன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து கடந்த








