செல்போன் பேச்சினால் கவனச் சிதறல்: தவறி கிணற்றுக்குள் விழுந்த கல்லூரி மாணவி
விருத்தாசலம், அன்பு நகர் சம்பந்தம் மகள் கீர்த்திகா (20). விருத்தாசலம் அரசு கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாமாண்டு படிக்கிறார். இவர், வியாழக்கிழமை மாலை வீட்டு பின்புறம் உள்ள கிணற்று கட்டையில்










