திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

14 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு

காவல் துறையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர்களுக்கு, சிறப்பு எஸ்ஐகளாக பதவி உயர்வு வழங்குவது வழக்கம். அதன்படி, கடலூர் மாவட்டத்தில், பணிபுரியும் தலைமைக் காவலர்கள்

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:05 pm

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் மாவட்டத்தில், பணிபுரியும் 14 தலைமைக் காவலர்களுக்கு, சிறப்பு எஸ்ஐகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

காவல் துறையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர்களுக்கு, சிறப்பு எஸ்ஐகளாக பதவி உயர்வு வழங்குவது வழக்கம். அதன்படி, கடலூர் மாவட்டத்தில், பணிபுரியும் தலைமைக் காவலர்கள் 14 பேருக்கு, சிறப்பு எஸ்ஐகளாக (எஸ்.எஸ்.ஐ.) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி முருகன், மாவட்ட எஸ்.பி ராதிகா ஆகியோர் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.