14 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு
காவல் துறையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர்களுக்கு, சிறப்பு எஸ்ஐகளாக பதவி உயர்வு வழங்குவது வழக்கம். அதன்படி, கடலூர் மாவட்டத்தில், பணிபுரியும் தலைமைக் காவலர்கள்


கடலூர் மாவட்டத்தில், பணிபுரியும் 14 தலைமைக் காவலர்களுக்கு, சிறப்பு எஸ்ஐகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
காவல் துறையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர்களுக்கு, சிறப்பு எஸ்ஐகளாக பதவி உயர்வு வழங்குவது வழக்கம். அதன்படி, கடலூர் மாவட்டத்தில், பணிபுரியும் தலைமைக் காவலர்கள் 14 பேருக்கு, சிறப்பு எஸ்ஐகளாக (எஸ்.எஸ்.ஐ.) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி முருகன், மாவட்ட எஸ்.பி ராதிகா ஆகியோர் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...