ஆம்பூரில் சாலைத்தடுப்பில் மோதி பைக்கில் சென்ற இருவர் பலி
வேலூர் மாவட்டம் ஆம்பூர், மாதனூர் அருகே தேவிகாபுரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை நேற்று இரவு மோட்டார் பைக்கில் சென்ற இளைஞர்கள் இருவர், தேசிய நெடுஞ்சால மையத் தடுப்பில் மோதியதில் பலியாயினர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On :3 ஜனவரி 2024, 1:26 pm









