கிழக்கு காவல் நிலையம் அமைப்பதற்கான இடத்தை நகராட்சி உடனே வழங்க முதல்வருக்கு கோரிக்கை
விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் அமைப்பதற்கு நகராட்சிக்கு உரிய இடத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு பாண்டியன் கிராம வங்கியின் இயக்குநர் மற்றும்










