திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சாவு

அரியலூர்மாவட்டம், நெரிஞ்சிக்கோரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்,இவரது மனைவி சரோஜா(55) இவர்களது மகன் திருநாவுக்கரசு(36)

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:14 pm

தமிழ்ச்செல்வன்

அரியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் இறந்தார்.

அரியலூர்மாவட்டம், நெரிஞ்சிக்கோரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்,இவரது மனைவி சரோஜா(55) இவர்களது மகன் திருநாவுக்கரசு(36)

திங்கள்கிழமை(ஆக.12) சரோஜா தனது மகள் செந்தமிழ்ச்செல்வி வீட்டுக்குச் செல்வதற்காக விளாங்குடி சென்றார். பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்றபோது அவர் மீது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரோஜா அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார். இது குறித்து திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் கணேஸ்குமார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.