கம்பி நிறுவனத்தில் திருட்டு: 4 பேர் கைது
மதுரையில் கம்பி நிறுவனத்தில் நடந்த திருட்டு வழக்கில் காசாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பணம், ஆட்டோக்கள், சரக்கு லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கரிமேடு மார்க்கெட் பகுதியில் கம்பி நிறுவ






