நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வடகரை கிராமத்தில் அண்மையில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:04 pm

எம். அருண்குமார்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வடகரை கிராமத்தில் அண்மையில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.