மே1-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மூலம் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய










