திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அனுமதியின்றி மணல் அள்ளியதாக ஒருவர் கைது

சின்னமனூர் அருகே ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றதாக ஒருவரை வியாழக்கிழமை சின்னமனூர் காவல் நிலைய போலீஸôர் கைது செய்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:27 am

கோ.ராஜன்

சின்னமனூர் அருகே ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றதாக ஒருவரை வியாழக்கிழமை சின்னமனூர் காவல் நிலைய போலீஸôர் கைது செய்தனர்.

      உ.அம்மாபட்டியைச் சேர்ந்த சிவனாண்டி மகன் ஈஸ்வரன்(45). இவர், புலிகுத்தி அருகே சாலமலைக் கரடு காட்டாற்று ஓடையில் இருந்து டிராக்டர் மூலம் மணல் அள்ளிச் சென்று கொண்டிருந்தாராம். ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றதாக ஈஸ்வரனை, சின்னமனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சேதுராமன் கைது செய்தார். டிராக்டர் உரிமையாளர் உ.அம்மாபட்டியைச் சேர்ந்த பரமத்தேவர் மகன் மாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு, உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.