வாரத்திற்கு ஒரு முறை 4 குடம் குடிநீர் விநியோகம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்
இது தொடர்பாக சாத்தூர் சிலோன் காலனி பொதுமக்கள் சார்பில் தலைவர் கருப்பையா ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: சாத்தூருக்கு அருகே உள்ள சிலோன் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு









