மதுரை அருகே ஆட்டுக்கிடையில் லாரி புகுந்து 40 செம்மறி ஆடுகள் பலி
மதுரை அருகே டி.கல்லுப்பட்டி - பாடனேரி என்ற இடத்தில் ஆட்டுமந்தையில் லாரி புகுந்து 40 செம்மறி ஆடுகள் பலியாயின. இன்று அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஆட்டுக் கிடையாக ஆடுகள் சாலை ஓர மண்டபத்தில்

Updated On :3 ஜனவரி 2024, 11:04 am








