வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
சேலம், செப். 13: சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள சென்னகிரியைச் சேர்ந்தவர் ம.திருமு









