/

மதுரையில் கூலிப்படையினர் பதுங்கல்! போலீஸார் தீவிர சோதனை

பயங்கர ஆயுதங்களுடன் மதுரைக்குள் கூலிப்படையினர் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை பகுதிபகுதியாக போலீஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:44 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் கூலிப்படையினர் புகுந்துள்ளதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரை கரிமேடு பகுதியில் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதனால் இந்தப் பகுதியில் இன்று காலைமுதல் பரபரப்பு ஏற்பட்டது.

பயங்கர ஆயுதங்களுடன் மதுரைக்குள் கூலிப்படையினர் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை பகுதிபகுதியாக போலீஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.