டிச.17ல் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்: ஜி.கே.மணி அறிவிப்பு
வரும் டிசம்பர் மாதம் 17ம் தேதி தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் பா.ம.க. சார்பில் நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

Updated On :2 ஜனவரி 2024, 7:44 pm









