/

சிவகங்கை அதிமுக பிரமுகர் கொலை: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

சிவகங்கையில் அதிமுக மாவட்ட இளைஞர் அணிச் செயலர் கதிரேசன் அவரது மகன் உள்ளிட்ட 3 பேர்

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:35 pm

ஜெயப்பாண்டி

சிவகங்கையில் அதிமுக மாவட்ட இளைஞர் அணிச் செயலர் கதிரேசன் அவரது மகன் உள்ளிட்ட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து,

மதுரை சிபிசிஐடி போலீஸார் சிவகங்கையில் விசாரணையைத் தொடங்கினர்/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.