சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்த 3 பேர் கைது
சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.










