எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பெண்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்தவர் கைது

மதுரை, மே, 18 : இணையதளம் மூலமாக பெண்களிடம் அறிமுகமாகி, நட்பை வளர்த்து திருமணம் செய்வதாகக் கூறி பல லட்சம் மோசடி செய்த விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த சக்ரவர்த்தி (40) என்பவரையும், அவருக்கு உடந்தையாக இருந

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:23 pm

ஜெயப்பாண்டி

மதுரை, மே, 18 : இணையதளம் மூலமாக பெண்களிடம் அறிமுகமாகி, நட்பை வளர்த்து திருமணம் செய்வதாகக் கூறி பல லட்சம் மோசடி செய்த விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த சக்ரவர்த்தி (40) என்பவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெருமாள் என்பவரையும் மதுரையில் இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்தாவகக் கூறி  பல லட்சம் மோசடி செய்துள்ள சக்ரவர்த்தியிடம், மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர் என பலரும் ஏமாந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.