ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டை வைத்திருந்தவர் கைது
ராமநாதபுரம், மே.1: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரையில் இருந்து ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டைகளை பிடித்துச் சென்று வீட்டில் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். 68 வயதான தர்வீஸ் முகைதீன் எ










