எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

போலி ஊதுபத்தி கம்பெனிக்கு சீல்: 6 பேர் கைது

மதுரை, ஜூன் 20: மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் இயங்கி வந்த போலி ஊதுபத்தி கம்பெனிக்கு இன்று காலை போலீஸார் சீல் வைத்தனர். பிரபல நிறுவனங்களின் பெயர்களில் ஊதுபத்தி தயாரித்து விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:48 pm

ஜெயப்பாண்டி

மதுரை, ஜூன் 20: மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் இயங்கி வந்த போலி ஊதுபத்தி கம்பெனிக்கு இன்று காலை போலீஸார் சீல் வைத்தனர். பிரபல நிறுவனங்களின் பெயர்களில் ஊதுபத்தி தயாரித்து விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக 6 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.