தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

திருவாரூரில் எண்ணெய் குழாயில் தீ : மூங்கில் காடுகள் சேதம்

திருவாரூர், ஜுன் 18 : திருவாரூர் அருகே வெள்ளக்குடி என்ற இடத்தில் ஓஎன்ஜிசியின் இயற்கை எரிவாயு சேமிப்பு நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. இந்த கிடங்குக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்கை எரிவாயு ஆழ்துறை கு

Updated On :20 செப்டம்பர் 2012, 12:16 am

திருவாரூர், ஜுன் 18 : திருவாரூர் அருகே வெள்ளக்குடி என்ற இடத்தில் ஓஎன்ஜிசியின் இயற்கை எரிவாயு சேமிப்பு நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. இந்த கிடங்குக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்கை எரிவாயு ஆழ்துறை குழாய்கள் மூலமாகக் கொண்டு வரப்படும். இன்று வெள்ளடிக்குடியில் அய்யனார் கோயில் அருகே உள்ள குழாயில் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனால் அருகில் இருந்த மூங்கில் காடுகளும் தீ பரவியது. உடனடியாக தகவல் அறிந்து திருவாரூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பகுதியில் சுமார் 2 அடி ஆழத்தில் குழாய் அமைக்கப்பட்டிருப்பதும், குழாய் உள்ள பல இடங்களில் குழித் தோண்டி எண்ணெய் எடுப்பதாகவும், அப்பகுதி திறந்தே இருப்பதால் தீ விபத்து நேரிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், தீ விபத்தினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அங்குள்ள பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.