மதுரை மாவட்டத்தில் வழிப்பறிகளில் ஈடுபட்ட 6 பேர் கைது; 200 பவுன் மீட்பு
மதுரை, ஜூலை 22: மதுரை மாவட்டத்தில் இதுவரை பல கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 200 பவுன் நகைகள் மீட்கப் பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய 4 வாக









