/

மதுரையில் போலி நகைகளைக் காட்டி விற்க முயன்ற 2 பேர் கைது

மதுரை தெற்கு வாசல் பகுதியில் போலி நகைகளைக் காட்டி விற்பனை செய்த குஜராத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைது

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:58 pm

ஜெயப்பாண்டி

மதுரை தெற்கு வாசல் பகுதியில் போலி நகைகளைக் காட்டி விற்பனை செய்த குஜராத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள போலி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைப் போன்ற ஒரு குழு மதுரை சோழவந்தான் பகுதியில் தங்கியிருந்ததாகவும், அவர்களில் பலர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.