சாதிச் சான்றிதழ் கோரி மாணவ, மாணவியருடன் உண்ணாவிரதம்
சேலம், ஆக. 27: சேலத்தில் சாதிச் சான்று வழங்கக் கோரி பள்ளி மாணவ-மாணவியருடன் அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். சேலம் மாவட்டம் மல்லூர், தாதகாப்பட









