ராமஜெயம் கொலை வழக்கு: மேலும் 3 தனிப்படைகள்
திருச்சி, ஆக.9: திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படை ப


திருச்சி, ஆக.9: திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டனர். பின்னர் 4 தனிப்படைகள் கூடுதலாக அமைக்கப்பட்டன. இன்று மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 12 தனிப்படை போலீஸார் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று இன்று சிபிசிஐடி டி.எஸ்.பி மலைச்சாமி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...