டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரை அருகே ஆட்டோ மோதி பள்ளிச் சிறுமி பலி

மதுரை, ஆக. 3: மதுரை கருமாத்தூர் அருகே சிந்துப்பட்டி போலீஸ் சரகத்தைச் சேர்ந்த பெரியவாகைகுளம் பகுதியில் வசிப்பவர் காட்டுராஜா. இவரது மகள் ஜெயலட்சுமி (8) இரண்டாம் வகுப்பு மாணவி. கருமாத்தூரில் ஒரு தனியார்

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:21 pm

ஜெயப்பாண்டி

மதுரை, ஆக. 3: மதுரை கருமாத்தூர் அருகே சிந்துப்பட்டி போலீஸ் சரகத்தைச் சேர்ந்த பெரியவாகைகுளம் பகுதியில் வசிப்பவர் காட்டுராஜா. இவரது மகள் ஜெயலட்சுமி (8) இரண்டாம் வகுப்பு மாணவி. கருமாத்தூரில் ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் இவர், வழக்கமாக கார்த்திகைப்பாண்டி என்பவரின் ஆட்டோவில் ஏறி பள்ளி சென்று திரும்புவது வழக்கமாம். இன்று மாலை பள்ளியில் இருந்து திரும்பியவர், ஆட்டோவில் இருந்து இறங்கி முன்னேயே நின்றுள்ளார். இதை கவனிக்காத ஆட்டோ டிரைவர் வண்டியை எடுக்க ஆட்டோ மோதி ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.