மதுரை சிறையில் உள்ள மின்னல்கொடி மீது குண்டர் சட்டம்
மதுரை, செப்.10: நிலமோசடி வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த மின்னல்கொடி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி










