எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட மனு: போலீஸ்காரர் சஸ்பெண்ட்

மதுரை, அக்.3: மதுரை மாவட்டத்தில் இரணியல் என்ற இடத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் பஞ்சாயத்து தேர்தலுக்காக போட்டியிட மனு செய்திருந்த போலீஸ்காரர் தங்கவேல் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:42 pm

ஜெயப்பாண்டி

மதுரை, அக்.3: மதுரை மாவட்டத்தில் இரணியல் என்ற இடத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் பஞ்சாயத்து தேர்தலுக்காக போட்டியிட மனு செய்திருந்த போலீஸ்காரர் தங்கவேல் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.