ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அஸ்ஸாமில் பாஜக அமோக வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து!

அஸ்ஸாமில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து..

PM Modi - Assam CM Himanta Biswa Sarma

மோடி - அஸ்ஸாம் முதல்வர் - DPS

Published On :4 மே 2026, 7:02 pm IST

அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக - என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

அஸ்ஸாமில் பாஜக-என்டிஏ கூட்டணி 82 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இன்று மாலை 6 மணி நிலவரப்படி, பாஜக 82, காங்கிரஸ் 19 இடங்களில் போடோலாந்து கட்சி 10 இடங்களிலும், அஸ்ஸாம் கன பரிஷத் 10 இடங்களிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 2 இடங்களிலும், ஆர்ஜேடி 2, ஏஐடிசி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

அஸ்ஸாமில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பக்கத்தில்,

அஸ்ஸாம் மக்களிடையே இரவும் பகலும் அயராது உழைத்து வரும் அனைத்து பாஜக-என்டிஏ தொண்டர்களையும் நான் பாராட்டுகிறேன்.

கடந்த பத்தாண்டுகளில் பாஜக கட்சியும் கூட்டணியும் அடைந்துள்ள வளர்ச்சி மிகவும் பாராட்டுக்குரியதாகும். நமது ஆக்கபூர்வமான செயல்திட்டங்கள் மக்களின் மனதை ஆழமாகச் சென்றடைவதை இவர்களின் முயற்சிகளே உறுதி செய்துள்ளன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Story image

Summary

Prime Minister Narendra Modi extended his congratulations to the BJP-NDA alliance for its resounding victory in the state of Assam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.