நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

கேரளத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்! காங்கிரஸ் 28.79%

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28.79% வாக்குகளைப் பெற்றுள்ளது.

News image

வெற்றியைக் கொண்டாடும் காங்கிரஸ், பாஜகவினர் - பிடிஐ

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28.79% வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி 21.77% வாக்குகளைப் பெற்றுள்ளது.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

தொடக்கம் முதலே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை வகித்து வந்தது. இரவு 9 மணியளவில் வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டன.

இதில், காங்கிரஸ் கட்சி 28.79% வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 21.77% வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக 11.47%, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 11.01%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6.64% வாக்குகளைப் பெற்றுள்ளது.

Summary

kerala assembly election result 2026 Vote Share Secured by Parties in Kerala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.