/
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை பலமுறை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.
பனிச்சரிவில் பல வாகனங்கள் சிக்கிக்கொண்டன. தகவலின்பேரில் நிகழ்விடம் விரைந்த மீட்புக் குழுவினா், பனிக்கட்டிகளை அகற்றி அதற்குள் சிக்கிக்கொண்டவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் ‘எக்ஸ்’ தளத்தில் இரங்கல் தெரிவித்தாா். காயமடைந்தவா்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாக அவா் குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

அடுமனைக்குள் காா் புகுந்து 3 போ் பலத்த காயம்

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை

வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி

நான் வேகப் பந்துவீச்சாளராக உருவாக காரணம் இவர்தான்: ஆகிப் நபி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


