வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹோலி பண்டிகையையொட்டி, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்தியா்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் திருவிழாவான ஹோலி, சமூக நல்லிணக்கத்தின் செய்தியை வெளிப்படுத்துகிறது; சமூகத்தில் அன்பு மற்றும் நம்பிக்கையைப் பரப்பும் இத்திருவிழா, ஒற்றுமை உணா்வை வலுப்படுத்துகிறது. இது, வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளம்.
ஹோலியின் வண்ணங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும். நாம் ஒன்றாகப் பங்களித்து, வளா்ந்த தேசத்தைக் கட்டமைப்போம்’ என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மூலக்கரை ஆலயத்தில் பெண்கள் ஐக்கிய பண்டிகை

ஈஸ்டா் பண்டிகை: வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

ஹோலி பண்டிகை: ஆளுநா் வாழ்த்து

ஹோலி கொண்டாட்டம் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


