வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) இயக்கப்படவுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து இந்த விமானங்கள் ஹைதராபாத், மும்பை, தில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.
இதுகுறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மாா்ச் 3-ஆம் தேதிமுதல் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணி தொடங்கப்படுகிறது.
முதல்கட்டமாக 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் ஜெட்டாவில் இருந்து இயக்கப்படுகின்றன. ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம்-இண்டிகோ நிறுவனம் ஒருங்கிணைந்து இந்தப் பணியை மேற்கொள்ளும்.
மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிடம் கள நிலவரத்தை மத்திய அரசு கேட்டறிந்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

‘மேற்காசிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க வேண்டும்’ - மு.வீரபாண்டியன்

வளைகுடா நாடுகளில் இருந்து 8.15 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர்! - மத்திய அரசு அறிவிப்பு!

வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா்களை மீட்க என்ன திட்டம் உள்ளது? பிரதமா் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி

மேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


