ஜம்மு-காஷ்மீரில் வன்முறையைத் தூண்ட பாகிஸ்தான் தொடா் முயற்சி: துணை முதல்வா் குற்றச்சாட்டு
ஜம்மு-காஷ்மீரில் எந்த வகையிலாவது பிரச்னைகளையும், வன்முறையையும் தூண்ட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடா்ந்து முயற்சித்து வருவதாக அந்த யூனியன் பிரதேச துணை முதல்வர் சுரீந்தா் குமாா் சௌதரி குற்றச்சாட்டு










