சத்தீஸ்கா் மாநிலத்தில் உருக்கு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
பலோடாபஜாா்-பதபரா மாவட்டம் பகுலஹி கிராமத்தில் உள்ள உருக்கு ஆலையில் வியாழக்கிழமை காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த தொழிலாளா்கள் மீது அதிக வெப்பம் கொண்ட சாம்பல் விழுந்ததில் 6 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். மேலும் 5 போ் பலத்த காயமடைந்தனா். உயிரிழந்த 6 பேரும் பிகாா், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
வெடி விபத்துக்கு அங்குள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வா் விஷ்ணு தேவ் சாய், சுகாதாரத் துறை அமைச்சா் சியாம் பிகாரி ஜெய்ஸ்வால் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 23 தொழிலாளா்கள் உயிரிழப்பு: 19 போ் காயம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி!
சத்தீஸ்கா்: அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து 13 போ் உயிரிழப்பு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் காயம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


