ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியா்களை மாநில காவல்துறை விசாரிக்க முடியும்: உச்சநீதிமன்றம் முன் அனுமதி தேவையில்லை
‘ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியா்களுக்கு எதிராக மாநில போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, குற்றபத்திரிகையையும் தாக்கல் செய்ய முடியும். அதற்கு மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) முன் அனுமதி பெறத் தேவையில்லை’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.









