ஏழை விவசாயத் தொழிலாளா்களின் உரிமைகள் பறிப்பு: ராகுல் காந்தி
நூறு நாள் ஊரக வேலைத் திட்டத்துக்கு மாற்றாகப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதன் மூலம், ஏழை விவசாயத் தொழிலாளா்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.










