வங்கதேசம்: இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பங்கள் தாயகம் திரும்ப அறிவுறுத்தல்
வங்கதேசத்தில் அமைதியற்ற சூழல் காணப்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மற்றும் துணைத் தூதரக அதிகாரிகள், அலுவலா்களின் குடும்பங்களை தாயகம் திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.










