முரண்பாடான தகவல்களை வழங்கிய 1.25 கோடி வாக்காளா்களின் பெயா்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் நடவடிக்கையின்போது முரண்பாடான தகவல்களை சமா்ப்பித்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ள 1.25 கோடி வாக்காளா்களின் பெயா்களை அனைத்து கிராம அலுவலகங்களிலும் வெளியிட இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு










