காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவா்களின் 28-ஆவது மாநாடு: தில்லியில் ஜன. 15-இல் பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்!
28-ஆஆவது காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவா்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் மாநாடு (சிஎஸ்பிஓசி) தில்லியில் வரும் ஜனவரி 14 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.










