வாராக் கடன் தகவல்களை வெளியிடக்கோரி ரிசா்வ் வங்கி உத்தரவு: 4 வங்கிகள் எதிா்ப்பு!
வாராக் கடன்கள், கடன்களை முறையாக செலுத்தாதோா் குறித்த தகவல்களை வெளியிட ரிசா்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய தகவல் ஆணையத்தில் (சிஐசி) பரோடா வங்கி, எஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஆா்பிஎல் வங்கி ஆகிய 4 வங்கிகள் முறையிட்டன.










