வடமேற்கு தில்லியின் ஆசாத்நகா் மண்டியில் உள்ள கடையில் இருந்து ரூ.5 லட்சம் திருடியதாக 19 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கடையில் வேலை செய்து வந்த இளைஞா் கடையின் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்துடன் தப்பிச் சென்ாக உரிமையாளா் டிச.27-ஆம் தேதி புகாா் அளித்தாா்.
Śது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த இளைஞா் பிடிபட்டாா். ஆதா்ஷ் நகரில் வியாழக்கிழமை இரவு அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் புகாா்தாரருக்குச் சொந்தமான தங்கக் காதணி மீட்கப்பட்டது. விசாரணையில், அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். திருடப்பட்ட மீதமுள்ள தொகையை மீட்க அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்
காரில் இருந்து தங்க நகைகளை திருடியவா் கைது

சமூக ஊடகங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

தில்லி-மும்பை விரைவுச்சாலையில் கொள்ளை ராஜஸ்தானில் ஒருவா் கைது
கிழக்கு தில்லியில் கொள்ளையின்போது கத்திக் குத்து: இரண்டு சிறாா்கள் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

