தில்லி கலவர வழக்கு: ஜாமீன் பெற்ற ஐந்தாவது குற்றவாளியை விடுவிக்க உத்தரவு பிறப்பிப்பு
2020-ஆம் ஆண்டு நடந்த வடகிழக்கு தில்லி கலவர சதி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட ஷாஹ்தாப் அகமது கான் மற்றும் நான்கு பேரை விடுவிப்பதற்கான உத்தரவுகளை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்தது.










