மேற்கு வங்கத்தில் ‘எஸ்ஐஆா்’ நடவடிக்கையால் வங்கதேச ஹிந்து அகதிகளுக்கு அதிக பாதிப்பு
மேற்கு வங்கத்தில் தற்போது நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையால், வங்கதேசத்திலிருந்து தப்பி வந்த ஹிந்து அகதிகளே அதிகம் பாதிக்கப்படுவாா்கள்









